April 19, 2024

Tag: 7. Oktober 2022

பயங்கரவாதத் தடைச் சட்டம் வேண்டாம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளமை என்பது கவலைக்குரிய விடயம் என...

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: பள்ளிக் குழந்தைகள் 37 பேர் பலி!!

தாய்லாந்தின்  நோங் புவா லாம்பு Nong Bua Lamphu() மாகாணத்தில், டி கான்ட்ரியின் வடகிழக்கில், உள்ள முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 37...

மக்கள் எழுச்சியே தீர்வு:வேலன் சுவாமிகள்!

மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள்  வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய  வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். நேற்றைய...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு !

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா  வெள்ளிக்கிழமை இன்று கோலாகலமாக ஆரம்மாகியுள்ளது. இதனிடையே பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை...

கொலைகளால் அதிரும் தென்னிலங்கை?

வடகிழக்கை போன்றே  தென்னிலங்கையிலும் துப்பாக்கி சூடுகளும் கொலைகளும் நாள் தோறும் சாதாரணமாகியுள்ளது மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...