März 28, 2024

Tag: 2. Oktober 2022

ஜெயமயூரன் ஸ்ரீகண்ணதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2022

லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீகண்ணதாஸ் யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெயமயூரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்கார்,தம்பி,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .....

ஜோய்சன் அவர்களின் 7அகவை நல்வாழ்த்துக்கள்02.10.20202

சுவிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் போவாஸ் சலோமி தம்பதிகளின் மகன் ஜோய்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அம்மா,அக்காமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

இரண்டு இலட்சம் பேர் வேலை இழப்பு!

 மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார...

சரத்பொன்சேகாவிற்கு வந்தது ரத்தமே தான்!

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு இராணுவ நலன்களிற்கு தேவையென வாதிட்டு வந்த முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி சரத்பொனசேகா உயர்பாதுகாப்பு வலயத்திற்கு எஎதிராக பொராட களமிறங்கியுள்ளார்.  கொழும்பு நகரில் அதியுயர்...

பொண்டாட்டி வீட்டிற்கு தீவைத்தவனை பிடிக்கவேண்டும்!

எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றுள்ளார் நாமல் ராஜபக்ச.  எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக...

சதியிலிருந்து தப்பித்ததாக சொல்கிறார் சஜித்!

தம்மை நாட்டின் பிரதமராக நியமித்து தனது அரசியல் வாழ்க்கையை அழிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம் தீட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச...

கொழும்பு போராட்டகாரர்களிற்கும் புனர்வாழ்வாம்?

காலிமுகத்திடலில்  போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என  நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள்...

வல்வெட்டித்துறை:தீயில் இளம் தம்பதி பலி!

வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா...