März 28, 2024

Tag: 25. Oktober 2022

பிரித்தானியாவின் முதல் வயதுகுறைந்த பிரதமர் ரிஷி சுனக்!!

பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வானதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம், பிரித்தானிய வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த...

மறைந்தார் படைப்பாளி சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)

மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமானபா. செயப்பிரகாசம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டத் தில் அமைந்துள்ள விளாத்திக்குளத்தில் மாரடைப்பால்...

சம்பந்தன் ஒரு அரக்கன்: அவர் அரசியலிருந்து வெளியேறினாலேயே அது தீபாவளி தான்!!

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.  வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீபாவளி வழிபாடு

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், தீபாவளி திருநாளான இன்று மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் வழிபாடுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்...

யாழ் ஆலயங்களில் தீபாவளி கொண்டாட்டம்!!

தீபவொளியின் தீபாவளிநாளினை கொண்டாடும் மக்கள் இன்று அதிகாலையில் இருந்து  ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிப் பூசை வழிபாடுகள்...

19 மாணவர்களுக்கு கற்றல் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள்...

173 பேருடன் சென்ற கொரியன் ஏர் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாது

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் தரையிறங்கிய கொரிய நாட்டு பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தபோதும் அதில்...

அடகு வைக்க ஏதுமில்லை!

பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற...

தொடர்ந்தும் திருட்டில் இராணுவம்!

இலங்கை இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில்   குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றது. கொள்ளைகள்,அச்சுறுத்தல்களில் அவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளது.பலாலி  - வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின்...