Mai 3, 2024

கொழும்பில் சிறீலங்கா அதிபரின் செயலகம் முற்றுகை

தலைநகர் கொழும்பில் உள்ள சிறீலங்கா அதிபரின் செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரவு  முற்றுகையிடப்பட்டுள்ளது.

பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert