April 18, 2024

Tag: 21. April 2022

அமெரிக்க தூதரக முகவர்களும் ஆதரவு!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக்கையறு நிலையின் பின்னணியில் தீவில் பரிணமித்து வரும் நிகழ்வுகள் முற்றாக இயல்பிலும், பண்பிலும் புதியவை. அது மட்டுமன்றி தென்னிலங்கையின் நவீன வரலாற்றில் முன்னுதாரணங்கள் அற்றவையுமாகும்....

எரிபொருள் தட்டுப்பாடு மேலும் வலுவடையலாம்!

இலங்கையில் பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று புதன்கிழமை முதல் விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின்...

ஈபிடிபி யோகேஸ்வரியும் ராஜினாமா!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஞானசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் என்பவர் விலகியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு...

பிரான்சில் சூடு பிடிக்கவிருக்கும் அதிபர் வேட்பாளர் தேர்தல் விவாதம்

2022 ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் பிரான்சின் இரண்டு வேட்பாளர்களான ஜனாதிபதி இம்மானுவேலும் தீவிர வலதுசாரியான மரைன் லு பென்னும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று...

மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வெடித்தது மோதல்

திங்கட்கிழமை மாலை காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுக்கு பதிலடியாக, இஸ்ரேல் இரவோடு இரவாக காசாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.  காசா பகுதியின் தெற்கில் உள்ள கான் யூனிஸ்...

யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிரான்சில் வரவேற்பு

யாழ் மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்....

காலிமுகத் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பௌத்த தேரர்

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில்...

திருகோணமலையில் தொடரும் மறியல் போராட்டம்!

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று புதன்கிழமையும் (20) தொடர்கின்றது. திருகோணமலை...

கோத்தா கூட்டாளிகளை கூண்டிலேற்ற கோரும் சஜித்!

இலங்கையில்  கொலை இரத்தம் சிந்திய’ வரலாற்றைக் கொண்ட ராஜபக்ச அரசாங்கம் இன்று தனது வழமையான மிருகத்தனமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற...

விசாரிக்கிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு?

இலங்கையில் ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள...

நகரங்கள் தோறும் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இன்று (20) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒரு வார காலத்துக்கு நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் பிரசாரத்தை முன்னெடுக்க 'தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு'...

வடகிழக்கில் கல்வி, நிர்வாகம் பாதிப்பு!

இன்றைய தினம் இலங்கை முழுவதும் அழைப்புவிடுக்கப்பட்ட கடை அடைப்பினால் வடக்கிலுள்ள பாடசாலைகள்,அரச திணைக்களங்கள் செயலிழந்து போயுள்ளன. இதனிடையே பாடசாலை ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்று கவனத்தை...

மகிந்த வீடு முற்றுகை!

இலங்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை...