April 23, 2024

Tag: 2. April 2022

36 மணித்தியாலத்திற்கு பொது இடங்களில் இருத்தலாகாது!

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணிவரை எந்தவொரு...

ரூபிளில் பணம் இல்லை என்றால் எரிவாயு இல்லை! முடியின் புதிய எச்சரிக்கை

ரஷ்யாவிடம் எரிவாயு வாங்கும் ரஷ்யாவின் நண்பர்கள் அற்ற நாடுகள் ரஷ்ய நாணயமான ரூபிளில் பணத்தைச் செலுத்தி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் இல்லையேல் எரிவாயு நிறுத்தப்படும் என ரஷ்ய...

உக்ரைனின் வான்வழித் தாக்குதல்! ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிகிறது!!

ரஷ்யாவின்  வான்பரப்புக்குள் புகுந்த உக்ரைனிய உலங்கு வானூர்திகள் ரஷ்யாவின எண்ணெய் கிடங்கு மீது வான்வழியாக தாக்குதல் நடத்தியுள்ளன.   ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய்...

300 சட்டத்தரணிகள்:முன்னுதாரணமான சிங்களம்!

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

ஊடக கொலை கலாச்சாரம் தென்னிலங்கைக்கும் பரவ தொடங்கியுள்ளது. ரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்மேத சஞ்சீவ என்ற...

3ம் திகதி முடிவில்லை:தப்பியோட்டமா?

எதிர்வரும் 3ம் திகதி மக்களை விதிக்கு இறங்க அழைப்பு பல தரப்புகளாலும் விடுக்கபடப்டுவருகிற நிலையில்  மூன்றாம் திகதி ஊரடங்கினை அமுல்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை  என அஜித்ரோகண ...

உக்ரைன் படையினர் பிணைக் கைதிகளாக கொண்டு சென்ற ரஷ்யப் படையினர்!

உக்ரைன் - ரஷ்யா இடையே துருக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து படைகளை குறைக்க ரஷ்யா முன்வந்தது. இதன் தொடர்ச்சியாக செர்னொபெல் அணு உலை பகுதியை தங்கள்...

சத்தமின்றி சீமெந்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் ஜனாதிபதிக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றுமொரு நுகர்வுப் பொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோகிராம்...

கோத்தாவின் வீட்டிற்கு தேடிச்சென்ற மகிந்த!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக்...