April 18, 2024

Tag: 29. April 2022

தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (29) வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. வவுனியா,  தராக்கி...

திரு சதானந்தன்(சதா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.04.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் திரு சதானந்தன்(சதா)அவர்களின்  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

கேபி குற்றப்புலனாய்வால் கைது!

ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கேகாலை முன்னாள் எஸ்.எஸ்.பி ,கே.பி. கீர்த்திரத்ன கைதாகியுள்ளார். காவல்துறை அதிபரது உத்தரவின்றி துப்பாக்கி சூட்டை...

ஈபிடிபிக்கும் எச்சரிக்கை!

அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (280 காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தெளிவு படுத்தலுக்குப் பின்னரே கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம்

ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னரான அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் தெளிவு படுத்தியதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

ரஷ்யாவை அச்சுறுத்தும் மேற்கு நாடுகளுக்கு எங்களின் பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும் – புடின் எச்சரிக்கை

உக்ரைன் பிரச்னையில் தலையிடும் நாடுகளால் எங்கள் நாடு (ரஷ்யா) அச்சுறுத்தப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்...

அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்: சாணக்கியனுக்குத் தடை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த...

நாமலிற்கு சந்தேகம்!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து  நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதில்...

நந்தசேனவிற்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம்!

காலிமுகத்திடலில் வைக்கப்பட்டிருந்த படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு படங்கள் கோத்த பணிப்பின் பேரில் தூக்கி வீசப்பட்டமை சிங்கள ஊடக செயற்பாட்டாளர்களிடையே சீற்றத்தை தந்துள்ளது. அதிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்...

முடங்கியது கொழும்பு!

இன்றைய முடக்க போராட்ட அழைப்பால் முற்றாக முடங்கியது. கொழும்பு கோட்டை மற்றும் பெட்டா.இதனிடையே இன்றைய போராட்ட வெற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ள மனோகணேசன்"தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பெருந்தோட்ட...

கோத்தா இருக்கும் வரை இடைக்காலம் சாத்தியமில்லை:ஜேவிபி!

ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்....