April 20, 2024

Tag: 5. April 2022

தென்கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம்

வடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று தென் கொரியா பாதுகாப்பு துறை மந்திரி பேசியது மிகபெரிய தவறு. வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இருந்த போதிலும்...

3 தூதரங்களை மூடியது சிறிலங்கா

நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரங்களிலுள்ள சிறிலங்கா  தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம்...

பெரும்பான்மையை காட்டுபவர்கள் ஆட்சி அமைக்கலாம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க வேண்டும் எனவும் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அதிபர் மாளிகையில்...

பிள்ளையானின் அலுவலகம் முற்றுகை!

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும் அரசாங்கத்தினை...

கொழும்பில் சிறீலங்கா அதிபரின் செயலகம் முற்றுகை

தலைநகர் கொழும்பில் உள்ள சிறீலங்கா அதிபரின் செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரவு  முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கோத்தா கூப்பிட்டாலும் போகமாட்டோம்:சித்தர்!

அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை...

இலங்கை இராணுவம் சொக்க தங்கம்!

இலங்கை இராணுவம் எப்போதும் அரசமைப்பை பின்பற்றும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான  சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்...

டக்ளஸ்:மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன!

பல்கலைக்கழக சிங்கள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இன்றைய ஆர்ப்பாட்டத்தை தனது சிறீதர் திரையரங்க கோட்டையின் யன்னல் ஊடாக எட்டிப்பார்த்து பதுங்கிய டக்ளஸின் புகைப்படம் இன்று பேசுபொருளாகியுள்ளது. மத்திய பேருந்து...