April 25, 2024

Tag: 23. April 2022

நலவாழ்வு அமைப்பு நடத்தும் சித்திரை மாத இணையவழிக் கருத்தரங்கு!

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளும்,வரமுன் காப்போம் என்ற விரிவான விளக்கத்துடன். *புற்றுநோய் என்றாலே இறப்பு நிச்சயம் என்று பயந்து வாழ்வதைவிட அதை பற்றி நீங்கள் கற்றுக்கொண்டு வராமல் பாதுகாக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது...

நல்லையா தயாபரன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (23.04.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌...

GO HOME GOTTA:மகிந்தவும் இணைந்தார்!

தொடர்போராட்டங்களை முன்னெடுத்துவரும் கோத்தா கோ  கிராத்திற்கு இன்று முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலை வருகை தந்து ஆதரவளித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல்களமல்ல!

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு...

வெளிவருகிறது அகோரன்-2!

இலங்கை-இந்திய தமிழ் கலைஞர்களது கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள அகோரன்-2 திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையின் வடமாகாணத்தை சேர்ந்த கலைஞர்களது நடிப்பிலும் இசை அமைப்பிலும் உருவாகி இந்திய...

யாழில் விபத்து: தந்தை பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தொடருந்துடன்  கெப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர்  உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தந்தையான 45 வயதுடைய நாகமணி தயாபரன்  என்பவரும்...

பற பறக்கிறது பால்மா!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

கோத்தா போனால் பஸில் வருவார்!

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கினால் பசில் ராஜபக்ஷ பதில் ஜனாதிபதியாக வரக்கூடிய அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆனால், கோத்தபாய...

இராணுவத் தளபதியுடன் மது விருந்து: சாட்சிகளுடன் ரோமில் பேராயர்!

இனஅழிப்பினை மூடி மறைத்து இராணுவ அதிகாரியொருவருடன் மதுவிருந்தில் பங்கெடுத்ததாக தமிழ் ஆயர் ஒருவர் மீதான குற்றச்சாட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. மது விருந்து தகவல் கசிந்ததடையடுத்து குறித்த மாவட்ட...

கே.பியை கைது செய்ய கோத்தாவிற்கு சிபார்சு!

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. என்றழைக்கப்படும் கீர்த்தி ரத்னவை கைது செய்வதற்கு போதிய சாட்சியங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக தகவல்கள்...

கேகாலையில் பதற்றம்:இராணுவம் வரவழைப்பு!

இலங்கை காவல்துறையால் கேகாலை ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு தொற்றியுள்ளது. ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது...

சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு கனடா ஆதரவளிக்கும் – ஜஸ்டின் ட்ரூடோ

சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு கனடா ஆதரவளிக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடனையும் பின்லாந்தையும் சேர்ப்பதற்கு கனடா...