April 24, 2024

Tag: 12. April 2022

அமெரிக்கா ரயில் நிலைய துப்பாக்கி சூட்டில் பலர்காயம்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் வெளியான...

பிரதமர் தனது உரையில் வடக்குக்கும் தெற்கிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பிரதமர் தனது உரையில் வடக்குக்கும் தெற்கிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பிரதமர் மகிந்த ராஐபக்ச 11 திகதி ஆற்றிய விசேட...

துயர் பகிர்தல் திரு.ஐயாத்துரை ஜெகநாதன்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டோர்ட்முண்டில் வதிப்பிடமாகவும் நேற்றய தினம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 11.04.2022 இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் அறிவித்தலை...

திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2022

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி...

காலிமுகத்திடலின் கதையென்ன?:நிக்சன்!

 காலி முகத்திடல் நடப்பது பற்றி முன்னணி தமிழ் கருத்தியலாளர் நிக்சன் பதிவு செய்துள்ளார். "காலி முகத்திடலுக்கு நேரடியாகச் சென்று போராட்டம் பற்றி அவதானித்தேன். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள்...

ஆட்சி மாற்றத்திற்கு உதவவேண்டாம்.:சிவாஜி

 தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கான தீர்வு விடையங்களை முன்வைக்காமல் தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக வீதியில் மக்களை இறக்கிப் போராட்டம் நடத்தப்படும் என...

பிரஞ்சு அதிபர் தேர்தல்: மக்ரோன் மற்றும் மரைன் லு பென் 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்

பிரான்சு அதிபரைத் தேர்வு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 12 அதிபர் வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட்னர்.  போட்டியின் முதல் சுற்றில் தற்போதைய...

மகிந்த இன்றிரவு பேசப்போகிறராம்!

மக்களிடையே செல்லவோ பேசவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவருகின்ற நிலையில் இன்றிரவு மகிந்த ராஜபக்ச மக்களிடையே உரையாற்றவுள்ளார். அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற...

கோ ஹோம் கோத்தா கிராமம் உருவானது !

காலிமுகத்திடலில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இக்கிராமத்திற்கு கோத்தா ஹோகம எனப்பெயர் சூட்டியுள்ளனர். இதனிடையே, தீவிரமடைந்துவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியதேசிய கட்சியும்...

புதிய அமைச்சரவை பதவியேற்கலாம்?

இலங்கையில் இன்று புதிய  அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை எதிர்கட்சிகள் நிராகரித்துள்ள அதேவேளை அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த 11 கட்சிகள்...

இலங்கையில் போராட ஜேவிபியே காரணம்!

இலங்கையில் இன்று போராடும் இளைஞர்கள் மத்தியில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவிவிலக்கவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவே என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி...

ராஜபக்ச தரப்பு: தமிழ் தரப்புக்கள் முழு ஆதரவு

முழு அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தமிழ் தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கவுள்ளன....

ஆஸ்ரேலியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்!!

நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு சிட்னியில் இன்று 10-04-2021 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. வென்ற்வேர்த்திவிலில் உள்ள றெட் பைறன்மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வை, நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார் ...