April 24, 2024

Tag: 14. April 2022

ஜேர்மனியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது....

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ஒரே வழி!

ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள்...

அனைத்து உறவுகளுக்கும் ஈழத்தமிழன் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

எமக்கான தளமா ஈழத்தமிழன் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஈழத்தமிழன் இணைய நி‌ர்வாகத்தினர்

திரு திருமதி சிவம் பரா அவர்களின் பிறந்தநாளும் திருமணநாளும் 14.04.2022

தாயகத்தில் திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் கோவிலடியில் வாழ்ந்து வரும் திரு ,திருமதி. சிவம் பரா அவர்களின் பிறந்தநாளும் திருமணநாளும் சிறப்பாக பிள்ளைகள் ,மருமக்கள்,  சகோதரிகள் ,மைத்துனர்மார்களும்,பெறமக்கள், உற்றார், உறவினர்கள்,...

முன்னணியில் தலைவர் ஒப்பமிட்டார்!

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்...

ராஜபக்ச தரப்பு இருக்ககூடாது:நிபந்தனை!

பேச்சுக்கு வருகை தர மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில் போராட்டகாரர்கள் தமது நிலைப்பாட்டை காட்சிப்படுத்தியுள்ளனர். மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி...

நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! 16 பயணிகள் காயம்!

அமெரிக்கா நியூயார்க்கில் நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில்  நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர். புருக்ளின் நகர நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில்...

உயிர்த்தஞாயிறு : பூமராங்க் ஆக திரும்பியுள்ளது!

ஆட்சி கதிரையேற கோத்தபயன்படுத்திய கருவியான உயிர்த்தஞாயிறு தாக்குதலால் தற்போது அவருக்கே பூமராங்க் ஆக திரும்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச...

சிறிசேனாவை இணைக்ககூடாது: விடாப்பிடியாக பேராயர்

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. மைத்திரிபாலசிறிசேனவிற்கு...

பேசத்தயார் – மகிந்த: அமைச்சு வேண்டாம் – சுமா!

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக்...

கதிரை ஆசையில்லை:சஜித்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள்...