März 29, 2024

Tag: 15. April 2022

துயர் பகிர்தல் ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம்

தாயகத்தில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் ஜெயரத்தினம் அவர்கள் நேற்றைய தினம் (14.04.22) இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் ஜான்சியின் அன்புக் கணவரும்...

மீண்டும் கடைகள் திறக்கின்றன?

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய வகையில் கடைதிறக்கும் தமிழ்த் தேசிய கட்சி மீ;ண்டும் களத்திற்கு வந்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள...

விவசாயத்தையும் வடகிழக்கில் முடக்குகிறனர்!

இலங்கை பொருளாதாரம் குறித்து வேதனைப்படும் நீங்கள்  யாராவது  கடந்த 13 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றி  சிந்தித்து இருக்கிறீர்களா ? என கேள்வி...

சந்திரிகாவுடன் அவசர சந்திப்பில் அரசியல் கட்சி பிரமுகர்கள்

முன்னாள் அதிபர் சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பல்வேறு அரசியல் தரப்பு பிரதிநிதிகளும்  அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில்...

ஜேவிபி தனி வழி!

காலிமுகத்திடல் போராட்டங்களில் அரசியல் கலக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின்...

காலிமுகத்திடலில் கூட்டு பொங்கல்

 காலிமுகத்திடலில் தமது கூட்டு புத்தாண்டு பொங்கலை முன்னெடுத்துள்ளனர் போராட்டகாரர்கள். இதனிடையே நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு...

லோன்லங்காவிற்கு மேலும் வருகின்றது இந்திய கடன்!

சீனாவுக்கு போட்டியாக இலங்கைக்கு கடன்கொடுத்துவிட இந்தியா மடக்க முன்வந்துள்ளது. இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின்...