Mai 3, 2024

Monat: März 2022

நாடு நாடாக கடன்!

நாடு நாடாக கடன்வாங்கி வருகின்ற இலங்கை அடுத்து அவுஸ்திரேலியாவிடம் கைநீட்டியுள்ளது.  பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து  200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல...

தலையிடி தரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில!

இலங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள்...

நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் மக்கள்!!

நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில் நுவரெலியா நகரிலும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம்...

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ் ​நன்றிசுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

அபியின் பிறந்தநாள் நல்வாழ்த்து 23.03.2022

தாயகத்தில்  நகரில்வாழ்ந்துவரும் அபி இன்று 23.03.2022 தனர்  பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்tsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com...

சோத்துக்கு சிங்கி: புதிய சட்டம் வெற்றி!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான  வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35...

பிரித்தானியாவில் 4வது ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும்!!

ஸ்பிரிங் பூஸ்டர் அதவாது 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி 75 வயது...

கொலை மிரட்டல் விடுத்து சமாதானமாம்!

 இலங்கைப்பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தவர்கள் மீது இலங்கை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது காயமடைந்தவர்களை கட்டாய சமாதானத்திற்கு வருமாறு காவல்துறை...

மீண்டும் தமிழகத்திற்கு தப்பித்தனர்?

இலங்கையிலிருந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தப்பித்து தமிழகத்தில் அடைக்கலம் புக முற்பட்டுள்ளனர்.அவ்வாறு சென்றிருந்த கைக்குழந்தைகள் உள்ளடங்கிய அறுவர் கைதாகியுள்ளனர். மன்னாரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்றிருந்த இவர்கள்...

சிங்கள மக்களிற்கெதிராக சிறீலங்கா படையினர்!

இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு எதிரதாகவும் முஸ்லீம்களிற்கு எதிராகவும் களமிறக்கப்பட்ட இலங்கை படைகள் தற்போது சிங்கள தேசத்தினை நோக்கி திரும்பியுள்ளன. சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்...

மோடிக்கு நடுக்கம்:அமெரிக்க ஜனாதிபதி நையாண்டி!

உக்ரைன் மீது ரஷியா இன்று 27-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல்...

கோத்தா பெயர்:பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-சிவி

நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள அனைத்துகட்சி மாநாட்டை  சி.வி.விக்கினேஸ்வரன் தரப்பும் நிராகரித்துள்ளது.இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் "இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்’ -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பீரிஸ்

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரின்...

இளம் நடனக்கலைஞை செல்வி அருளினின் பிறந்தநாள் நல்வாழ்த்து 22.03.2022

யேர்மனி பேர்லின் நகரில்வாழ்ந்துவரும் அருளினி இன்று 22.03.2022 தனர் பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்tsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

முற்றுகைக்குள் மரியோபோல் நகரம்: சரணடைய மறுக்கும் உக்ரைன் படைகள்!!

உக்ரைனின் துறைமுக நகரமான மரியோபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மரியபோலில் உள்ள உக்ரைன் படையினர் பாதுகாப்பாக வெளியேற ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் ரஷ்யா கோரியிருந்தது. அதற்கான காலக்கெடுவையும்...

சீனாவில் விமான விபத்து 132 போில் நிலை தெரியவில்லை!!

சீனாவில் 132 பேருடன் பயணித்த விமானம் இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது. விமானம் குவாங்சி மாகாணத்தில் வுஜோ நகருக்கு...

கூட்டமைப்பினருக்கு மானம் ரோசமில்லையா?

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எதையும் இதுவரை பேசாதவர்கள் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு ஏன் முண்டியடிக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம்...

30:இருண்ட காலமல்ல:விடுதலை போராட்ட காலம்!

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டது விடுதலைப்போராட்டமே.ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினார். அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட...

மேலே!மேலே:விண்ணை முட்டும் இலங்கை!!

இலங்கையில் முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த...

ராஜபக்சக்களை எழுப்பிவிட முடியாது:கஜேந்திரகுமார்!

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இதேவேளை காணாமல்...

எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:மரண பூமியா?

இலங்கையில் நாள்தோறும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மோதல்கள்,மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது.ஏற்கனவே மண்ணெயிற்கு காத்திருந்த சிங்கள பொதுமகன் ஒருவர் மரணித்த நிலையில் மற்றுமெர்ருவர் கத்திக்குத்தில் மரணித்துள்ளார். ஹொரகொல்ல பகுதியிலுள்ள...