April 26, 2024

Monat: Juli 2021

புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; யாழ் பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதான குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

துயர் பகிர்தல் Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன்

திரு Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன் தோற்றம்: 02 நவம்பர் 1931 - மறைவு: 28 ஜூலை 2021 மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ...

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரைப் போற்றுவோம்.

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரைப் போற்றுவோம். டாக்டர் ம.மலரவன் கண் சத்திரசிகிச்சை வைத்தியர் குழு கடந்த 28_07_2021 புதன் கிழமை அன்று எனது உறவினர் ஒருவரின் கண்...

துயர் பகிர்தல் குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)

திரு. குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா) (ஓய்வுபெற்ற பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி) தோற்றம்: 16 நவம்பர் 1941 - மறைவு: 29 ஜூலை...

தென்னிலங்கையில் சில பகுதிகளில் வித்தியாசமாக தென்பட்ட சூரியன் – பார்வையிட படையெடுத்த மக்கள்

தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு...

நடிகை ஷகீலா உயிரிழந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு நடிகை ஷகீலாவே வீடியோவில் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷகிலா சின்னத்திரை...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான தொடர்பான முக்கிய தகவல்!

இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு சிவில் விமான சேவை அதிகாரசபையினால் நீக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தடுப்பூசியின்...

சம்பந்தனுக்கு பின் தலைவனாகும் எண்ணம் எனக்கில்லை…..

“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை...

யாழ். இராணுவ கட்டளைத் தளபதி உட்பட இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை! அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பேரில் இராணுவ கட்டளை தளபதி மற்றும் சிப்பாய்க்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை...

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !

நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து...

முல்லைத்தீவில் உறவுகளைத் தேடிய மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த...

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2021

  தனேஸ்வரன் திரிஷான் அவர்கள் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம் ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது...

திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.07.2021

சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும்  திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி...

நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்!!

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர்...

தடுப்பூசி பெற்றும் மரணம்!

கொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்  கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்....

ஆஃப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் களமிறங்கியது சீனா!

  அமெரிக்க-நேட்டோ கூட்டணிப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் பிரிவினருடன் சீனா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது. சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில், 9 பேர் அடங்கிய...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரானாத்...

கூகிள் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் – சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணியாற்ற வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை...

இறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்?

இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன்  சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்களை வேட்டையாடியதிலும் ஈடுபட்டதை மூத்த பெண்...

இராணுவ பேருந்து பெண்கள் இருவர் பலி!

பொலனறுவை மனம்பிட்டிய - தளுக்கனவாடிய வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர். பொலனறுவையிலிருந்து மனம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொரோனாத் தொற்றாளர்களை...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

தோட்ட கிணற்றில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் சடலம்!

சுன்னாகம் , குட்டியப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன்...