April 25, 2024

Monat: Juli 2021

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஸ்பைடர் மேன்… வைரலாகும் புகைப்படங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு,...

 இனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள், மைத்துனிமார், மைத்துனன்மார்,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக...

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2021)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (30.07.2020) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார்....

திருமதி சுகி. தீபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துகள் 31.07.2021

யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சுகி. இன்று தனது கணவன் பிள்ளிகள் சகோதர சகோதரிகளுடனும் பெருமக்கள் மருமக்கள் உற்றார் உறவுகளுடனும் நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்...

தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் பெருந்திருவிழாவுக்கு இம்முறை அனுமதி மறுப்பு – பக்தர்கள் கவலை!

நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொண்டமானாறு...

சீன ரகசியத்தை அம்பலப்படுத்தியது அமெரிக்கா

சீனா அதன் மேற்கு பிராந்தியத்தில் நிலக்கீழ் அணு உந்துகணை தளமொன்றை நிர்மாணித்துவருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சீனாவின் அணு மேம்பாடு குறித்து அமெரிக்க பாதுகாப்பு...

சீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சீனாவில் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தது என்று தான் கூறவேண்டும். அதாவது உலகம்...

இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு மரணதண்டனையாம்?

இலங்கை நீதிமன்றங்களில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிப்பாய்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்ற நிலையில் படை அதிகாரிகளிற்கு மீணடும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம்...

தமிழர் தாயகப் பதவிகளுக்கு தமிழ் தெரியாத சிங்களவர்! இதுவும் இனஅழிப்புத்தான்! பனங்காட்டான்

கல்ஓயா படுகொலைக்கு அறுபத்தைந்து வயது. 1958 இனப்படுகொலைக்கு அறுபத்திமூன்று வயது. கறுப்பு யூலைக்கு முப்பத்தெட்டு வயது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முப்பத்திநாலு வயது. முள்ளிவாய்க்கால் உறைநிலைக்கு பன்னிரண்டு...

யாழில் கர்ப்பிணிகளை தாக்கும் கொரோனா!

  யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன. தீவகப்பகுதியில்...

சீனாவுக்குச் செல்கிறது 80 கிலோ எடைகொண்ட நீல நிற இரத்தினக்கல்!!

இரத்தினபுரி, இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் நிறையுடன்  நீல நிறத்திலான இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த  இரத்தினக்கல்,  எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏல விற்பனைக்கு கொண்டுச்...

கோத்தாவின் குளியலறையாம்!

கோத்தபாயாவின் ஊடக அறையினை குளியலறையுடன் ஒப்பிட்டுள்ளனர் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள். சமூக ஊடகங்களால் உருவாக்கப்படும் அரசியல் நகைச்சுவை ஒரு பட்டப்படிப்பைப் போலவே அற்புதமானது மற்றும் மாறுபட்டது. கோத்தாவின் இந்த...

மீண்டும் காணாமல் போனோருக்காக ஜநா முன் போராட்டம்!

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு...

வெளியே எடுக்கப்பட்ட இஷாலியின் சடலம்!

  நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இஷாலியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின்இ பிரதேச நீதவானின் மேற்பார்வையில் இந்தப்...

மீன்பிடி வேண்டாம்:விவசாயத்தை ஊக்குவிக்கும் டக்ளஸ்

  பாண் சாப்பிடக்கேட்டவர்களிற்கு கேக் சாப்பிட சொன்ன அரசி பாணியில் மீன்பிடிக்க வசதி கேட்ட மீனவர்களிற்கு தரிசு காணிகளை வழங்கி விளம்பரப்படுத்தி அரசியலில் குதித்துள்ளார் டக்ளஸ். கடல்தொழிலையே...

துயர் பகிர்தல் திருமதி. சந்திரா சிற்சபேசன்

திருமதி. சந்திரா சிற்சபேசன் தோற்றம்: 24 மே 1945 - மறைவு: 30 ஜூலை 2021 சிவன் கோவிலடி, வட்டு-மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திருமதி சந்திரா சிற்சபேசன்...

வீட்டில் இருந்து வெளியில் வந்த இளைஞன்மேல் ரவுடிகள் போல் சீருடை இல்லாத பொலிஸார் தாக்குதல்

கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் அட்டகாசம்! வீதியால் சென்ற இளைஞனை கடத்தி, சித்திரவதை செய்து வீதியில் வீசிதாக முறைப்பாடு.. வீதியால் சென்று கொண்டிருந்த தன்னை மதுபோதையில் வந்த பொலிஸார்...

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை; முக்கிய விருப்பம் நாடுகள்!

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது...

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு பால்மா தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றைய...

இந்தியா – பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா – 2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம். நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள...

அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசியமுற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் திரு.விஜய்காந்த் மற்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின்...

மீனவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இழப்பீடு விநியோகம்!

  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விடயத்தில், மீன்பிடி சமூகத்தினரிடையே மோதல்களை அரசாங்கம் உருவாக்குவதாக நாட்டின் முன்னணி மீனவர் சங்கத்...