September 21, 2024

Monat: Oktober 2020

ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி பிரித் ஓதி – நூல் கட்டி ஆசி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தாதியர் களுக்கு கொரோணா தொற்றாளர்களை பராமரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

தற்போது நாட்டில் COVID-19 தொற்றுஏற்படும் நோயாளர்களின்எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் COVID-19 தொற்று ஏற்படும் நோயாளர்களின் பராமரிப்பின்போது சுகாதார பராமரிப்பாளர்கள் அணிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும்...

வடமராட்சிகிழக்கில் இன்று அலை ஓசை கல்விக்கழக அங்குராப்பணமும் அதன் அலுவலக திறப்பு விழாவும் இடம்பெற்றது!

அலை ஓசை கல்விக்கழக நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன மங்கள விளக்கினை பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடல்த்தொழிலாளர் சாமாசத்தலைவர் கணபதிப்பிள்ளை சண்முகநாதன்...

சுருதி-மயூரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 17.10.2020

பெல்ஜியத்தில் வாழும் வாழ்ந்துவரும் மயூரன் செளமி தம்பதிகளின் புதல்வி  சுருதி அவர்கள் இன் தனது அப்பா, அம்மா.அம்மப்பா , அம்மம்மா,  அப்பம்மா, அப்பாப்பா,மாமா, மாமி , உற்றார், உறவுகளுடனும்,...

வவுனியாவில் 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர்!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று 17-10-2020 வெளியேறியுள்ளனர். வெளிநாட்டிற்கு தொழில்...

ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி செய்வதற்காக பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக அகலம் இல்லாமல் காணப்பட்ட ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  தலைமையில் அபிவிருத்தி  செய்வதற்காக...

நீட் தேர்வில் நடந்த குளறுபடி திட்டமிட்டு நடந்தது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளது

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திட்டமிட்ட முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகள்தான் நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது, இடஒதுக்கீடு-சமூக...

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம்!

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில்  எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10,30மணியளவில்  ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

இலங்கை ஊடகவியலாளர்கள் கவனம்?

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு வந்த ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி முற்பகல் 9.30 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

சீ.வீ.கே பதவி விலகினார்?

நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக தமிழ் கட்சிகளது மோதல் உச்சம் பெற்றுவருகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு...

முல்லை :பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சண்முகம் தவசீலன்,கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிப்பிற்கு சென்றிருந்த வேளை  மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும்...

மணி, மயூரனை நீக்க கோரியது முன்னணி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம்...

கைக்குண்டுடன் யாழில் கைது?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர்...

மீண்டும் மணல் தாதாக்கள்?

யாழ்ப்பாணம் வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின்போது வரணியை...

ரிஷாத் தலைமறைவாகி உள்ளார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  எனினும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார். 48 மணி நேரம் கடந்துள்ள...

யேர்மனி ஆபத்து பகுதிகளால் சூழப்பட்டுள்ளது!

  மத்திய அரசு நெதர்லாந்தை, கிட்டத்தட்ட அனைத்து பிரான்சையும், முதல் முறையாக, இத்தாலி மற்றும் போலந்தில் உள்ள பகுதிகளை கொரோனா ஆபத்து பகுதிகளாக அறிவித்துள்ளது. வகைப்பாடு சனிக்கிழமை இரவு...

நேரடியாக களத்தில் இறங்கிய டக்ளஸ்!

பேலியகொடை மீன் சந்தையின் நுழைவாயிலை மாற்றுவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்...

யாழ் தொல்புரத்தில் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட களநாள் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

உலகளாவிய ரீதியில் மக்களை  சவாலுக்குட்படுத்தி இருக்கும்  கொவிட்-19  நோய் தொற்று அச்ச  நிலைமையில் இலை மரக்கறிகளின் உற்பத்தியை, நுகர்வினை வீட்டுத் தோட்டங்களிலும், வர்த்தக ரீதியிலும் ஊக்கிவித்து கிராமிய...

ஸ்ரீ லங்கா ராணுவ உளவாளி DBS ஜெயராஜ் சுமந்திரனின் மச்சான்(உறவினர்) அதிரும் தகவல்

இலங்கையில் தன்னை பத்தி எழுத்தாளர் என்று, காட்டிக்கொண்டு. இலங்கை ராணுவத்திற்கும் அரசிற்கும் புலிகள் தொடர்பான தகவல்களை, இன்று வரை வழங்கிவரும் DBS ஜெயராஜ் என்னும் தமிழ் துரோகி,...

கார்த்திகை மாத நிகழ்வில் 28.11.2020இசைச்சங்கமம் தேசியப்பாடல்கள் மட்டும் பாடுவதற்கு அனுமதி

28.11.2020இசைச்சங்கமம் நடத்தும் கார்த்திகை மாத நிகழ்வில் தேசியப்பாடல்கள் மட்டும் பாடப்படும். கார்த்திகை மாதம் என்பதால் மாவீரச்செல்வங்களைப்போற்றிப்பாடுவது தமிழர்களின் கடமை, உரிமை. நோயின் தாக்கத்தால் இந்த வருடம் அவர்களைப்போற்றிப்பாட...

20ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது? டக்ளஸ் தேவானந்தா

அரசாங்கம் கொண்டுவரும் 20ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என கனேடிய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி!

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழர்களின் மன உணர்வை மதித்து இந்த முடிவெடுத்த விஜய்சேதிபதிக்கு நன்றி தெரிவித்து,...