April 27, 2024

துயர் பகிர்தல் திருமதி பவானி சண்முகசன் அவர்கள் (18-12-23)

திருமதி பவானி சண்முகசன் இறைவன் அடி சேர்ந்தார்.

தோற்றம் 13-11-1970
மறைவு18-12-23

இலங்கையில் கோண்டாவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வந்தவருமா திருமதி பவானி சண்முகசன் அவர்கள் (18-12-23) திங்க்ட்கிழமை இறைவன் அடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியில் சாந்திபெற பிரார்த்திப்பதுடன் அன்னாரை இழந்து தவிக்கும்
அவர் குடும்பத்தாருக்கு எமது ஆறுதலைத் தெரிவிப்பதோடு அவருக்காக கண்ணீரைக் காணிக்கையாக்கி நிற்கிற்றொம்
ஓம் நமசிவாய
இவ்வண்ணம்
கனகதுர்க்கா அம்பாள்
ஆலயக்குருவும். நிர்வாகசபபயினரும் ,அடியார்களும். சுவெற்றவாழ் அன்பு உறவுகளும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert