September 19, 2024

தாயகச்செய்திகள்

மக்கள் தீர்ப்பும் வெல்லும் :டக்ளஸ்

அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் இன்று தயாரில்லை. இந்த ஆழ்மன...

மாட்டுப்பட்டியைப் பார்க்கச் சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று...

நாடகம் போடுகின்றனர் சம்பந்தரும் சுமந்திரனும்?

தற்போது ஏதுமற்ற கூட்டமைப்பு தலைவர்கள் எனப்படுவோர் அரச தரப்புடன் பேசப்போவதாக கூறுவது ஒரு நாடகமே.தமிழ் மக்களிடம் உங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் என காண்பித்துக்கொள்ள நடத்தும் நாடகமே அதுவென...

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? துணிச்சல், கம்பீரம், விவேகம், வீரம், சாணக்கியம் என்ற அடையாளங்களைக் கொண்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வாரிசான ஜீவனுக்கு தகப்பனின் அடையாளங்கள் இயற்கையாகவே இருக்கச்...

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.  ...

அங்கவீமுற்றவரையும் விட்டுவைக்காத காவல்துறை?

விசேட தேவையுடைய அங்கவீனமுற்றவரை காவல்துறையினர்  பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு...

பொதுநூலக எரிப்பு நினைவேந்தல் யாழில்?

தமிழர்களின் அறிவுப்பெட்டமாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகமானது எரித்து நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள்...

மீளத்திறக்கப்பட்ட தினத்தன்றே சீல்?

இன்று காலையே திறக்கப்பட்ட நெல்லியடி பொதுச்சந்தைக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதலாம் திகதி முதல் நெல்லியடி பொதுச்சந்தை கொரோனா தடுப்பு முறையை...

வவுனியாவில் 1200வது நாளை தாண்டி போராட்டம்?

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்...

காத்திருக்கின்றதாம் காவல்துறை!

நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தலை முன்னெடுத்தமை தொடர்பில் தகவல் திரட்டியதை அம்பலப்படுத்திய யாழ்.ஊடக அமையத்தின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் காவல்துறை சீற்றங்கொண்டுள்ளது. நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலை பற்றி தகவல்...

கிளிநொச்சியில் குளியலறை?

கிளிநொச்சி நகரில் நீண்ட கால குறைபாடாக விளங்கிய பொது குளழயல் கூடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும் அரச மற்றும் கல்வித்தேவைக்காக நகருக்கு...

தொழிலாளர் காங்கிரஸிற்கு இடைக்கால நிர்வாகம்!

ஆறுமுகம் தொண்டமானின் மரணத்தை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இடைக்கால நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரியமுறையில் நிரப்பும்வரையில்...

யாழில் குடும்பப் பெண்ணிடம் தகராறு பண்ணிய இளைஞர்கள்! கட்டி வைத்து தர்ம அடி!

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக நடந்த இரண்டு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். நேற்று (20) யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் இந்த சம்பவம்...

தமிழர்கள் தனிநாடு கோரவில்லை! உண்மைகளை போட்டுடைக்கும் சீ.வி

யதார்த்தம் புரியாமல் பிரதமர், இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட வாரம்...

முற்றுகை தாண்டி நடேசன் நினைவேந்தல்!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். ஊடக அமையத்தில் முற்றுகைக்குள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம்...

திருட்டு மண் தான் குண்டு வெடிப்பிற்கு காரணமாம்?

யாழ்.வல்லிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம் பெற்ற சக்தி குறைந்த வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வந்தவர் நேற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால்...

யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(01) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்...

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!!

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

பருத்தியடைப்பு கிராமத்தைச்சேர்ந்த 25 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

28.05.2020 அன்று யாழ்பாணம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பருத்தியடைப்பு கிராமத்தைச்சேர்ந்த 25 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படும் கோட்டாபய அரசு?

இலங்கையின் வடபுலத்தில் கொரனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்....

சுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்றைய கூட்டமே எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் குற்றஞ்சாட்டுவதாக அமைந்திருந்த நிலையில்...

முன்னணி முக்கியஸ்தர்கள் விடுதலை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களை தனிமைப்படுத்த கோரி யாழ்ப்பாணம் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டள்ளனர்.குறித்த வழக்கு இன்றைய தினம் நீதி மன்றில் அழைக்கப்பட்டது....