13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறையாகும்: கஜேந்திரகுமார்
13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதை தற்காலிக தீர்வாக தமிழ் கட்சிகள் கருத வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...