Mai 4, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

திருமண பந்தத்தில் இணைந்த தமிழ் அரசியல் கைதி

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22-03-2023) இடம்பெற்றுள்ளது. 22 ஆண்டுகள் தமிழ் அரசியல்...

கச்சதீவில் புதிதாக தோன்றிய புத்தர்

கச்சதீவில் மர்மமான முறையில் சிறிலங்கா கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவு இலங்கை - இந்திய...

பளையில் இரண்டு பொலிசாரை காணோம்!

நேற்று சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக வெளியில் சென்ற இரண்டு பொலிசாரும், கடமை முடிந்த பின் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாததையடுத்து, தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழிதவறிச் சென்றார்களா அல்லது...

திருகோணமலையைச் சேர்ந்த கைதி தமிழ்நாட்டில் தப்பி ஓட்டம்!

விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திருகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை மதுரை மேற்குவாசல் காவல் நிலையப் பாஸ்போர்ட் வழக்கில் மதுரை நீதிமன்றத்தில்...

மீண்டும் தவணையிடப்பட்டது எழிலன் வழக்கு

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி...

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர் லிடியா தோர்பேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்...

பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!

கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம்...

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு...

தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து  19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த...

யாழில் நடைபெற்ற அழகுராணிப் போட்டி

தேசிய அழகுகலை மன்றமும் சுற்றுலாத்துறை அமைச்சும்  இணைந்த எற்பாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி  தேர்வு நிகழ்வு  இன்று யாழில் உள்ள தனியார் விடுதி  ஒன்றில்...

நாவற்குழியில் எதிர்ப்பையும் மீறி விகாரை திறந்த சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த...

பதினைந்து வருட சிறைவாசம் – விடுதலையானார் தமிழ் அரசியல் கைதி!

தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார்  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். இவர் இன்றைய தினம் கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். கடந்த மாதமே இவர் பொது மன்னிப்பின்...

கோப்பாய் பகுதியில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!!

யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் இரத்தப் புற்றுநோய் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய்...

யாழில் வெளியே அனுப்பப்பட்ட துப்பரவு பணியாளர்கள்

யாழ்ப்பாணம் அரச அதிபர் அலுவலகம் சென்றிருந்தபோது அங்கே அமைந்துள்ள உணவகம் சென்றிருந்த நண்பர் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவகத்தில் உணவு உண்ண வந்த அலுவலக துப்பரவு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம்...

நடுக் காட்டில் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என  கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு...

ரணில் – பாகிஸ்தான் கடற்படை தளபதி இடையே சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜா்ட் கான் நிஆசி(Muhammad Amjad Khan Niazi), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

வேலன் சுவாமி அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுப்பு

யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள்  வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய...

பிள்ளையான் விடுத்துள்ள சவால் – முறியடிக்க அணிதிரள அழைப்பு

நாளை எமது வெற்றியை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாளை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வரும் பேரணி உலகிற்கு ஒரு சரித்திரத்தை...

தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி!

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில், தேசியக் கொடி விற்பனை...

யாழில், தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்!

யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர். தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின்...

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற நடவடிக்கை

நிலாவரை, கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...