April 25, 2024

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி

யாழ். நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில்  சிறிலங்கா ஜனாதிபதி கலந்து கொண்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert