Oktober 22, 2024

Tag: 29. März 2024

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

யுக்திய நடவடிக்கையின் கீழ் 2 மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காணிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை சுமார் 100 மில்லியன்...

தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி...

நேட்டோ நட்பு நாடுகளை போருக்குத் தயார்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு கூடுதல்...