உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிஐடியிடம் வாக்குமூலம் அளித்துள்ள மைத்திரி
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக...