Oktober 22, 2024

Tag: 16. März 2024

உறங்கிப்போகாது உணர்வுகள்!

யுத்தத்தை முடித்துவிட்டதாக இலங்கை அரசு சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனங்களிலுள்ள உணர்வுகள் தொடர்ந்தும் செத்துப்போகாததொன்றாக உள்ளது. வன்னியில் பாடசாலையொன்றின் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வில் தமிழ்த்தேசத்தின்  அடையாளங்கள் பிரதிபலிப்புடன்...

விடுதலைக்கு நாங்கள் பொறுப்பு…!

வவுனியா சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 5 பேரின் போராட்டம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது  வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில்...

சீன இராணுவத்தளம்: மறுத்தது இலங்கை

சீன இராணுவத் தளத்தை இலங்கை   மண்ணில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள கூற்றுக்களை இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுத்துள்ளார்....