Oktober 22, 2024

Tag: 21. März 2024

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பே முன்வைத்திருக்க வேண்டும்

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த...

இந்திய எதிர்ப்பு வருத்தம் முற்றுகிறது!

இந்திய அரசிற்கெதிராக மனோநிலை தெற்கு வடக்கு பாகுபாடின்றி இலங்கையில் உச்சமடைந்துள்ளது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட...

வெங்காயம்:சீனாவிடம் சரண்!

 இலங்கையில் சாதாரண மக்களிடையே அன்றாடம் ஆட்டிப்படைத்துவரும் வெங்காயப்பிரச்சினையில் இந்தியா கைவிட்டுள்ள நிலையில் அரசு சீனாவிடம்  கையேந்தியுள்ளது. சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் ஐந்து நாட்களில்...