Oktober 23, 2024

Monat: August 2021

பண்ணை கடலில் சடலம் மீட்பு!

பண்ணைப் பாலத்தில் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் காணமல் போன நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணச் சேர்ந்த வி.கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று...

PTA : நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.2016...

இலங்கை மரணங்கள் இந்தியாவைவிட அதிகம்?

இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களை விட இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனேத்...

வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கும் கொரோனா!

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார்  கோயில் தீர்த்த திருவிழாவில் பக்தர்கள் திரண்டமை தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, கோயிலின்  அறங்காவலர்கள் ஜவர் கைதாகியுள்ளனர். அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு...

அமெரிக்காவின் வசமாகிறது திருகோணமலை துறைமுகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கும், திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கும் கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்ட பின்னர், நாட்டு மக்கள் ஒழிந்துக்கொள்ள பதுங்குகுழியை அமைக்க வேண்டிய நிலை நேரிடும் என...

துருக்கியில் கொரோனா பாதிப்பு 59 லட்சத்தை தாண்டியது… வெளியான முக்கிய தகவல்!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்...

புனாணை மயிலந்தனை படுகொலை இடம்பெற்று 29 ஆண்டு நினைவு நாள்

மட்டக்களப்பு மாவட்டம், புனாணை மயிலந்தனைப் கிராமத்தில்  1992 ஆம் ஆண்டு ஆவணி 9 ஆம் நாள் 39 தமிழ் மக்கள் சிங்கள படைகளினால் சுட்டும் வெட்டியும் படுகொலை...

இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...

துயர் பகிர்தல் திலகவதி துரைராசா

திருமதி திலகவதி துரைராசா தோற்றம்: 11 அக்டோபர் 1942 - மறைவு: 08 ஆகஸ்ட் 2021 மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகத்தை வதிவிடமாகவும்...

கரிஸ் பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2021

யேர்மனி போகும் நகரில் வா‌ழ்ந்து வரும் கரிஸ்-பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர்...

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2021

  பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா, பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா, மருமகன். திலீபன்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்,...

செல்வன் மிதுசனின் அவர்களின் 19 வது, பிறந்த நாள்வாழ்த்து

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் சத்திதாசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் மிதுசனின் இன்று தனது 19வது, பிறந்த நாள் தன்னை  இல்லதில் தந்தை, தாய் ,சகோதரங்கள் , நண்பர்களுடன்...

சந்நிதியில் சோறு போட்டவருக்கும் கொரோனா!

  செல்வச் சந்நிதி ஆலய சந்நிதியான் ஆச்சிரமத்தில் உணவு பரிமாறுபவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொத்தணி உருவாகக் கூடிய அபாயம் எற்பட்டுள்ளதாக...

பேரங்கள் படிந்தது பஸிலிடம் UTV

முஸ்லிம்களுக்கான தமிழ் ஒளிபரப்பாக இருந்துவந்த UTV Tamil சேவை இன்று சிங்கள சேவையாக பரிணமித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழ்ச் சேவையாக இயங்கிவந்த இந்த தொலைக்காட்சி...

பண்ணைக் கடலில் வீழ்ந்தவரை கடல் இழுத்துச் சென்றது! தேடும் பணிகள் தீவிரம்!!

யாழ்ப்பாணம்,  தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை...

டக்ளஸ் தலையீடு:சிவன் கோவிலிற்கு அனுமதி!

  சுகாதாரப்பிரிவினரால் சீலிடப்பட்ட பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை வழிபாடுகளிற்கு டக்ளஸின் பணிப்பினையடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளினையடுத்து பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள்...

மூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை மூதூர், சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவரை இன்று (08) மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். டைனமைற் குச்சிகள் 07 ,டெட்டனேட்டர் குச்சிகள் 03, 08...

கொரோனா காலத்திலும் சுருட்டல்!

  வடக்கு மாகாண கல்வி  திணைக்களத்தினால் 240 கணிணிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக   கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண...

உடலங்களால் நிறைந்து வழியும் இலங்கை!

இலங்கையில் கொரோனா மரணம் 5ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சவப்பெட்டிகள் வாகனமொன்றில் மேலே மேலே அடுக்கபட்ட நிலையில் வாகனத்தில் உடலங்கள் எடுத்துச்செல்லப்படும் படம் வெளியாகியுள்ளது.அவ்வாறு மத்துகம மயானத்திற்கு இறந்த...

ஜடியா இல்லை: சந்திரிகா!

நாமலிற்கு போட்டியாக தனது மகனை அரசியல் களமிறக்கவுள்ளதாக வெளியான செய்தியை சந்திரிகா மறுதலித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதாகக்...

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை..!!

தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒய்நெட்...

இலங்கை தமிழ் அரசு கட்சி -கோட்டாபய பேச்சுவார்த்தை ஆரம்பம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பிரிவு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்புக்கள் தொடர்பில் தாம் எந்த...