கோத்தாவின் நிலை பரிதாபம்:மக்கள் கைவிட்டனர்!
ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தவோ பயமுறுத்தவோ, ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டுமென அரசியல் தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஊடகச் சுதந்திரம்...
ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தவோ பயமுறுத்தவோ, ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டுமென அரசியல் தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஊடகச் சுதந்திரம்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கதிரியக்க சிகிச்சை வழங்கும் அறையினுள் இரு தாதிகளை அடைத்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பழிவாங்கும் வகையில் மகரகம வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் வைத்து இரண்டு தாதியர்கள்...
தென்மேற்கு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதில் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.பிரிஸ்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ( புதிய காவல்துறை குற்ற மசோதா)...
இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சவால் விடுத்துள்ளான் யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன். தமிழ் தரப்புக்கள்...
யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (13)22.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...
திருமதி:சிவநாதன் பரமேஸ்வரி திரு: சின்னத்துரை நடராஜா அவர்களின் 5 நாள் திவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி இகிள் ஜ பி மூலமும் வீ ஜ...
யேர்மனி பேர்லின் நகரில்வாழ்ந்துவரும் அருளினி இன்று 22.03.2021 தனர் 15வது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் tsstudio.com...