துயர் பகிர்தல் சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி
திருமதி சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி தோற்றம்: 11 ஆகஸ்ட் 1955 - மறைவு: 06 மார்ச் 2021 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை தற்போதைய...
திருமதி சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி தோற்றம்: 11 ஆகஸ்ட் 1955 - மறைவு: 06 மார்ச் 2021 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை தற்போதைய...
திரு சிவகுரு கணேசன் தோற்றம்: 12 மார்ச் 1942 - மறைவு: 06 மார்ச் 2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும்...
பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக இயக்குனர், ஒப்பனைக்கலைஞர், கதாசியர் என பல்வேறு பன்முக ஆழுமைகொண்ட கலைஞர் சூசைப்பிள்ளை யூட் கமிலஸ். இன்று இரவு ,கலைஞர்கள் சங்கமத்துடன் நேர்காணல்...
யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள் இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்...
பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் அன்புமனைவி திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள் இன்று ஆகும் இவர்பிறந்தநாள்தனை அவர்கணவன் நினைவோடும் ஆசியுடன் அவர் பிள்ளைகள் மிக எளிமை...
சிறுப்பிட்டி மேக்கை பிறப்பிடமாககொண்ட செல்வன் கார்த்திக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க...
மாமனிதர் கிட்டினன் சிவனேசன் அவர்களின் நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தப்பட்டது.
சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியை கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுள்ளது என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அரசியலுக்கு...
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7வது நாளாகத் தொடர்கின்றது.இன்றைய போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்...
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த...
இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.குஞ்சண்ணை என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட...
இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ''மதம்'' பிடித்து வெறியாட்டம் ஆடுகிறது.எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சனையில் துவண்டு...
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்வியை நிறைவு செய்துகொண்டு ஏழு பட்டகர்கள்...
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கப்பல் வணிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள், 27.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.‘‘செவன் பிங்கர்’’...