Oktober 23, 2024

Monat: März 2021

ஜெனீவாவில் புலிக்கொடியாம்:கவலையில் சிங்களம்!

  ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தாலும், சுவிஸ்...

இலங்கை குறித்து ஐ.நா வாக்களிப்புக்கு முன் வெஸ்மினிட்டரில் விவாதம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் கடப்பாடு குறித்து பிரித்தானிய பாராளுமன்றமான வெஸ்மினிஸ்டரில் விவாதம் நடத்தப்படவுள்ளது.இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் இந்த மாதம் ஜெனீவாவில் உள்ள...

இயக்குனர் நடிகரர் மதுசுதா அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 14.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் ,நடிகர் , கதாசிரியர்,  என மதுசுதா பயணிப்பவர் மட்டுமல்ல அவருடை,ப படை‌ப்புகள் அனைத்தும் விருதுகளைபெற்றுக்கொண்ட படைப்புகள் மட்டுமல்ல, அவர் இயக்கத்தில் நடித்தவர்களும்...

உலகப்பெண்களுக்கு “அவசர” வேண்டுகோள்..!

**இந்த அன்னையின் உயிரை காப்பாற்றுங்கள்** “இனி போதும்...” ஆதரவை கொடுப்பதை விடுத்து, “உலகப்பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து”, அவரை ஆஸ்பத்திரிக்கு “கடத்திக்கொண்டுபோக” ஏற்பாடு செய்யுங்கள். ஒரு உயிர் வீணாக...

நீதிக்கான எனது அறைக்கூவல்

இழந்தோம் எம்சொந்த மண்ணில் உறவுகளை இன்னும் இழக்க போகிறோமா! பிரிவினையால் உடலை வருத்தி உணவின்றி! உணர்வின்றியே அமைதிவழியில் எமதுஉரிமை! போராட்டங்கள் எம்கேள்விக்குவிடை!தெரியவும் புரியவுமில்லை! வீழ்ந்துவிட்டோம்!என்று!எமைஎண்ணக்கூடாது எங்கும் சோர்ந்தும்...

மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியது!

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன மற்றைய இளைஞனின் சடலமும் இன்று சனிக்கிழமை(13) மாலை கரை ஒதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிழான் மற்றும் வேறு இடங்களைச் சேர்ந்த...

செல்பி பிள்ளை:நல்லூரிலும் செல்பி பிள்ளை!

யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணா நோன்பிருக்கின்ற மாணவர்களிற்கு இந்திய தூதரை சந்திக்க வந்தவேளை ஆதரவு தெரிவித்துள்ளனர் சிறீதரனும் அவரது தொண்டர்படையினரும். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதர் சுமந்திரன்...

இரணைதீவை விட்டுவிடுங்கள்!

  இரணைதீவையே ஒரு பாரிய புதைகுழியாக்காதீர்கள் என  நீதி, சமாதான ஆணைக்குழுவின் இயக்குநர் மங்களராஜா அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்கால வரலாற்றை...

மறுக்கிறார் நிரோஸ்!

தமது சபையில் நிரந்தர நியமனத்திற்காக பலர் காத்திருக்கையில் ஒரு இலட்ச ம் வேலைவாய்ப்பின் கீழான பயிற்சியாளர்க்கு பிரதேச சபையில் பயிற்சியளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச...

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் விளக்கம்

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் என்ன உரையாடப்பட்டது என்பது குறித்து விளக்குகிறார் தமிழ்த் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு என்ன விடயங்கள் பேசப்பட்டன சுமந்திரனின் விளக்கம்

இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பில் என்ன விடயங்கள் உரையாடப்பட்டன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துகள்.

ஜெனிவா அரசியலில் ஈழத்தமிழர் அறிவியல்! பனங்காட்டான்

இனநாயக நாடாக மாறியுள்ள ஒரு நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் மனித உரிமைகள் பேரவையின் நாடுகள் தொடர்ந்து இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கும், நீதிப் பொறிமுறைக்கும் கால நீடிப்புத்தான் இவர்களின் தீர்ப்பு என்றால்...

யாழ்ப்பாணம் கட்டுப்பாட்டில் இல்லை!

தற்போதைய   அபாயகரநிலையில்   பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் . யாழ்...

கோட்டபாய-பிள்ளையான் சந்திப்பு:கிழக்கில் அச்சம்!

  கோட்டாபய ராஜபக்சவை சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) தனித்து சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் ஆட்கடத்தல்கள்,கொலைகள் கிழக்கில் அரங்கேறலாமென்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்...

E484K: புதிய வகையான வைரஸ்!

தென்னாபிரிக்காவில் பரவும் கொரோனா தொற்றின் E484K என்கிற புதிய வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

எதிர்வரும் திங்கட்கிழமை நினைவுகூரப்படுகிறார் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின்

பிரான்சில் கடந்த 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல்...

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து Germany Düsseldorf நகரில் உண்ணாநிலைப் போராட்டம்.

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் Germany Düsseldorf நகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். 14.03.2021...

துயர் பகிர்தல் காசித்தம்பி மயில்வாகனம்

திரு காசித்தம்பி மயில்வாகனம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 14 டிசம்பர் 1928 - மறைவு: 12 மார்ச் 2021 யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் அருளம்பலம் துசியந்தன்

திரு அருளம்பலம் துசியந்தன் தோற்றம்: 10 மார்ச் 1987 - மறைவு: 11 மார்ச் 2021 கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் துசியந்தன் அவர்கள்...

துயர் பகிர்தல் மனோகரன்-மனோரஞ்சிதம்

நெஞ்சம் ஏற்க மறுக்கும் செய்தி...!!! திருமதி. மனோகரன் மனோரஞ்சிதம் (மனோ அக்கா, மனோ அன்ரி) அவர்கள் இன்று (13/03/2021) தமிழீழ விடுதலைப் பயணத்தில் இருந்து நிரந்தர ஓய்வு...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முள்ளியவளை த-தே – கூ பி-சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்து கொண்ட நிகழ்வு 13.03.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முள்ளியவளை பிரதே ச சபை உறுப்பினர இளைஞர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை...

யாழில்: பதினொரு நாளில் 101 பேர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள்...