Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

சாணக்கியனால் ஏலாது என்கிறார் மாவை!

சாணக்கியன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்வதாக தான் குற்றஞ்சுமத்தவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து...

ஆவாவுக்கு பின்னால் ஆமியா?சிவாஜி கேள்வி!

யாழில் செயற்படுவதாக அரசு சொல்லிக்கொள்ளும் "ஆவா" வாள்வெட்டுக் குழுவை பாதுகாப்பு தரப்பினரால் அடக்க முடியாவிட்டால் தமிழர் பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறுங்கள். நாங்கள் அவர்களை பார்த்துக் கொள்வோம்...

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி ரி. மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.  பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வராக நீண்ட காலமாக கடமையாற்றிய கலாநிதி ரி. மங்களேஸ்வரன், வவுனியா...

அமிர்தலிங்கம் ஒரு இணையற்ற தலைவர் (சொல்லத் துணிந்தேன் -81)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்— இன்றுடன் (13.07.2021) தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 13.07.1989 அன்று கொழும்பில் வைத்துச் (தமிழர் விடுதலைக் கூட்டணியைச்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தபால் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றி வைப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (13.07.2021) காலை 8.30 மணி தொடக்கம் 1.30 மணிவரையில் அஞ்சலகம் (தபால் சேவை) சார்ந்தவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றி...

அதிபர் மரணம்!

  வடக்கில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று  மரணமடைந்துளளார். சுன்னாகம் ஸ்கந்தரோதயா ஆரம்பப்பிரிவு அதிபர் தயானந்தன் இன்று காலை திடீர்...

சட்டப்போராட்டத்திற்கு தயாராகும் சிறீதரன்!

பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சீன பின்னணி கடலட்டை பண்ணையை சட்ட ரீதியாக அகற்றுவதற்கு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக  கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

யாழ்.கலாச்சாரம்:கோவிலிற்குள்ளும் வாள் வெட்டு!

யாழில்.ஆலய நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஆலய வளாகத்தினுள் வைத்தே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் நேற்றைய தினம்...

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த...

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (12) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார்...

மன்னாரில் பைசர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

மன்னார் நகர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் நேற்று ஞாயிறு (11) மற்றும் இன்று திங்கள் (12) ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட ‘பைசர்’...

கிளிநொச்சியில் வி.டுதலைப் பு.லிகள் சின்னத்துடன் இளைஞன் கைது : தொலைபேசியில் காணப்பட்டவை என்ன?

  த.மிழீழ வி.டுதலைப் பு.லிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது...

முல்லையில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினான்!

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகரில் காணாமல் போன பாடசாலை மாணவனான விஜயகுமார் விதுசன் வீடு திரும்பியுள்ளான். இதனையடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் காணாமல் போனமை...

மீண்டும் மும்முரமாக இலங்கைக்கு கடத்தல்!

சமீப காலமாக மன்னார் வளைகுடா  கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை...

வட்டுவாகலில் மீண்டும் காணி அளவீடு! கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டு அமைக்கப்பட்டிருக்கும்  "வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.எனினும்...

மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர் மீண்டும் யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்..!!!

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் இந்த நியமனத்தை ஜூலை 12 திங்கட்கிழமை...

தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே-எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் – சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விபரீத முடிவு!

திருமண பந்தத்தில் இணையவிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே நேற்றிரவு...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது....

பருத்தித்துறை பகுதியாக முடக்கம்?

  பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியை தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இன்று சனிக்கிழமை எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட...

தென்னிலங்கை போராட்டகாரர்கள் மானம் காத்த தமிழ் தரப்பு!

மாற்று உடையின்றி திண்டாடிய போராட்டகாரர்களிற்கு உடைகள் கொடுத்து மானம் காத்துள்ளது தமிழ் தரப்பு. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட...