Mai 9, 2024

Monat: Januar 2024

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் புதன்கிழமை...

எம்.ஜி.ஆர் – தமிழீழத் தேசியத் தலைவருக்குமிடையே நிலவிய காவிய நட்புறவு .

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும்  தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக்...

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி நேற்று   வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக,  நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை...

72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல்  அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்ஈடுபட்டுள்ளனர்.  இன்றைய தினம் காலை  06.30 மணி முதல் நாளைய...

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் காற்றில் அதிக மாசு

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம்...

பேர்லினில் உச்சம் பெற்ற விவசாயிகளின் போராட்டம்

ஜேர்மனி விவசாயிகள் இன்று திங்கட்கிழமை பெர்லின் நகரின் புகழ்பெற்ற பிராண்டன்பேர்க் நுழைவாயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒன்றுகூடினர். விவசாய நடவடிக்கைகளுக்கான வரியை உயர்த்தும் திட்டம் குறித்து முழுமையாக...

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.  ஆயுள் தண்டனை கைதியான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு...

மயிலத்தமடு பசுக்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டு மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யாழ் நல்லை...

அடுத்தடுத்து தேர்தலாம்!

 ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை  மார்ச்...

யாழில். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி – ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பு வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார், நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம், வடமராட்சி...

ரணில் சுவிஸிற்கு:முடங்கும் இலங்கை

ரணில் புலம்பெயர் முதலீட்டாளர்களை அழைக்க சுவிஸ் பயணிக்கவுள்ள நிலையில் மருத்துவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  இலங்கை...

யாழ்.திருநெல்வேலி சந்தையில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம்

எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.  பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் ,...

முதலைக் கண்ணீர் வடிக்கும் ரணில்! கஜேந்திரன் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய...

நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் மகாவலி அதிகாரிகள் கவனத்துக்கு பொறுமைக்கும் அளவு உண்டு!

மாதவணையிலுள்ள கழிமடுக்குளம் பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்களால் வாய் வெடியில் சிக்கி நிறோசன் என்பவரது 03 பசுக்களின் நிலை கால்நடைகளை கொண்டு செல்லுமாறு தீர்மானம் எடுத்த கமநல...

ஜெனிற்றா பிணையில் விடுவிக்கப்பட்டார்!

பல்வேறு தரப்புக்களது கடுமையான எதிர்ப்பின் மத்தியில் இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி...

முன்னணியினருக்கு மேலதிக விசாரணை!

மட்டக்களப்பு, வவுணதீவில் மாவீரர் நாளில் கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்த மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான், சந்தேநபர்களை எதிர்வரும் 24...

சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

தமிழக அரசு நடாத்தும் அயலக தமிழர் மாநாட்டில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.. ஈழத் தமிழ் தலைவர்...

புதிய இடத்தால் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் பாதிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கேரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை...

இரகசிய வாக்கெடுப்பாம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் ஆகிய மூன்று வேட்பாளர்களிடையே தனது தலைவரைத் தீர்மானிக்க இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை...

குருந்தூர்மலை:அனைத்தும் கிடங்கினுள்?

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரை விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை தமிழ் தரப்புக்களிற்கு எதிரான வழக்கையும் கிடப்பில் போட நீதிமன்றம்...

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் தமிழ் எம்பி.

ஜேவிபி மீதான தடை எவ்வாறு நீக்கப்பட்டதோ அதேபோல் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்றைய...

யாழில் பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு...