Mai 9, 2024

Tag: 18. Januar 2024

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட மனித கடத்தல்காரர்கள்

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு...

சம்பள உயர்வு கோரி வரணி வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் !

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து கொடிகாமம்-வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு,...

சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம்!

சிங்கள பேரினவாத கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து   இந்தியஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...

யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.  பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும்...

யாழ்.கொக்குவிலில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார...

நான் சொன்னாலே உண்மை:மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, திட்டமிட்டவாறு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய...