Mai 9, 2024

Tag: 4. Januar 2024

யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

போராட்ட வருவார்களா?காத்திருக்கும் காவல்துறை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் யார்...

மீண்டும் வவுனியா வந்ததா கொரோனா?

இலங்கையில்  மீண்டும் கொரோனா தொற்று தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பொதுமகன் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

ஜனாதிபதி யாழ் வருகை – போராட்டத்திற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை...