Mai 9, 2024

Monat: Januar 2024

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுலுக்கு வரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...

உலகின் மிகப் பொிய கப்பல்: டைட்டானிக்கை விட 5 மடங்கு பொியது!!

உலகின் மிகப்பெரிய பயணக்கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் அதன் முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இது டைட்டானிக்கை விட ஐந்து மடங்கு பெரிய இடவசதி கொண்டது....

பற்றி எரியும் இங்கிலாந்து எண்ணெய்க் கப்பல்: தொடரும் ஹவுதிகளின் தாக்குதல்!!

ஏடன் வளைகுடாவில் பிரித்தானியாவின் எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் தாக்குதலுக்கு உள்ளான டேங்கர் பல மணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. ஏடனுக்கு...

ரணிலுக்காக புதிய கூட்டணி!

ரணிலை ஜனாதிபதியாக்கும் அடுத்த கட்ட முயற்சிகள் தெற்கில் முனைப்படைந்துள்ளது‘. புதிய கூட்டணி’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வி...

நிகழ்நிலை சட்டமூலம் :பழிவாங்கல் ஆரம்பம்!

நிகழ்நிலை சட்டமூலம் தனது எதிராளிகளை பழிவாங்க இலங்கை ஆட்சியாளர்கள் தயார் ஆகிவருகின்றனர். அவ்வகையில் இலங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டியன் அமைச்சர் பற்றி தகவல் இட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்...

அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது!

நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது  உலகம் எம்மை அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க...

தமிழ் அரசு கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று

திருகோணமலையில், இன்று சனிக்கிழமை (27) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற...

புதிய தலைவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை...

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது  பொருத்தமானதே என தெரிவித்தனர்....

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.  பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான...

பாடகி சிறோமியா சுதர்சன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 25.01.2024

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் சுதர்சன் ஜெகந்தினி தம்பதிகளின் புதல்வி சிறோமியா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தம்பிமார், உற்றார், உறவுகளுடன் ,கொண்டாடுகின்றார் இவர்...

சாந்தன் உடல்நிலை மோசம்:குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதிப்பு...

நிகழ்நிலை சட்டம் ஊடாக தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவார்கள்

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புதன்கிழமை  இடம்பெற்ற நிகழ்நிலைக்...

கடந்த 24 மணி நேரத்தில் 210 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25,700 பேர் இறந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 210 பேர் கொல்லப்பட்டனர். முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில்...

ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் நாளை போராட்டம்

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையம்...

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இன்றைய கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனுத் தாக்கல்

“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க  தீர்மானித்துள்ளது. முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி...

யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மனித...

ஒற்றுமையாக சந்திக்கச் சென்றனர்!

இந்திய தூதரக அழைப்பினையடுத்து தமிழ் தேசிய கட்சிகள் இலங்கைக்கான  இந்திய தூதுவரை கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) சந்தித்துள்ளன. சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

சம்பந்தனிடம் ஆசி பெற்ற சிறிதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு...