Mai 9, 2024

Tag: 13. Dezember 2023

வடகிழக்கு :துண்டு துண்டாக விற்பனைக்குண்டு!

இலங்கை அரசு தன்னை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்க வடக்கு, கிழக்கு தமிழர் தாயப்பகுதிகளை சர்வதேசத்திற்கு வாடகைக்கு விடுவதில் முனைப்பு காண்பித்துவருகின்றது. அதன் பிரகாரம் சமுதாய மட்ட சுற்றுலா...

கவிஞருக்கு நான்கு வருடங்களின் பின்னராக விடுதலை !

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து 4வருடங்களின் பின்னராக முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம்...

நோர்வே கப்பல் மீது குரூஸ் ஏவுகணையால் தாக்கிய ஹவுதி போராளிகள்

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட குறூஸ் ஏவுகணை நோர்வே கொடியுடன் பயணித்த கப்பல் மீது தாக்குதல் தாக்கியுள்ளது....