Mai 17, 2024

Monat: November 2023

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வுதமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில்...

ரணில் இல்லை:பஸில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

என்ன பிடிக்கிறாய்:சுவஸ்திகாவிற்கு குடை!!

மீண்டும் கருத்து சுதந்திரம் பற்றி பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் பேச முற்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர்கள் செய்த சாதனைகளை கேள்விக்குள்ளாகியுள்ளன பொது தரப்புக்கள் "தமிழ் மாணவர்களின் நிலைப்பாடுகளை...

வடக்கு மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்

வடமாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில்...

கிழக்கில் உரிமை கோரும் யாழ்.பல்கலை

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்த எங்களை கைதுசெய்ததானது காவல்துறையினரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்....

சமஷ்டி தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்

வடக்கு கிழக்கு தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு...

சர்வதேசம் புரிந்து கொள்ளட்டும்!

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு...

ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் !

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டம் திருகோணமலை

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்திலான...

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் அடக்குமுறை தொடர்வதை வெளிப்படுத்தி நிற்கிறது

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை  காட்டி நிற்பதாக பொத்துவில்  பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு...

மாணவர்கள் கைது :சூடுபிடிக்கும் விவகாரம்!

 கிழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரி பல தரப்புக்களும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளன.

60 கைது:54 விடுதலை!

 மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...

யேர்மனி ஹம்பேர்க்கில் பணயக்கைதிகள் நெருக்கடி தொடர்வதால் மூடப்பட்டது விமான நிலையம்

வடக்கு யேர்மனியில் உள்ள துறைமுக நகரான ஹம்பேர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மகிழுந்தில் பாதுகாப்ப கடவைகளை உடைத்துக்கொண்டு விமான நிலைய...

மட்டக்களப்பில் யாழ் மற்றும் கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது!!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  இன்று...

மலையக மக்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ‘நாம் 200’...

யாழுக்கு 11 தூதுவர்கள் விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தது. இத்தாலிக்கான தூதர் சத்யஜித்...

யிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம்

மயிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில், யுத்தத்திற்கு முன்னர் 13 குடும்பங்கள் வசித்து வந்தாகக் கூறப்படும் நிலையில்,...

கட்டிட இடிபாடுகளுக்கு 1,200 குழந்தைகள்??

1,200 குழந்தைகள் இன்னும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்தார். இன்னும் 1,200 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர் 136...

இலங்கையில அமைச்சர்களும் வறுமையில்?

நாமலின் திருமண மின் கட்டணம் 22 இலட்சத்தை ஒரேநாளில் செலுத்திய அமைச்சர் தான் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.  அமைச்சர்களுக்கான போதியளவு வசதிகள் இல்லை என இராஜாங்க அமைச்சர்...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2023

1 Jahr ago tamilan தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும்...

கனடாவில் தமிழீழத் தேசியத் தலைவரது 69வது அகவை காண் விழா

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69வது அகவை வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம் தலைவன் பிறந்தநாள் அதுவே தமிழன் நிமிர்ந்த நாள் Toronto...

காசா மீது ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை களமிறக்கியது அமொிக்கா

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களைத் தேடும் முயற்சியில் அமெரிக்கா காசா மீது கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை பறக்கிறது என்று இரண்டு அமெரிக்க...