Mai 17, 2024

Monat: November 2023

ஜனாதிபதி , நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை...

நல்லூர் பின்வீதியில் நினைவுகூடம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த...

புதைகுழி அகழ்விற்கு ரேடர்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ரேடரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம்...

மாவீரர் வாரம் ஆரம்பம் – யாழ்.பல்கலையில் அஞ்சலி

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை...

மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய மனு – மல்லாகம் நீதிமன்றினால் தள்ளுபடி!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப்...

பிரித்தானியாவில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் இரத்த உரித்துக்கள் மதிப்பளிப்பு

ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.  மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில்...

பிக்கு கத்தி குத்தியதால் காவல்துறை மரணம்!

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2023

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி ஆகிய இன்று பிறந்தநாள்தனைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார், மைத்துணிமார், சகோதர...

நல்லூர் சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை 4 மணியளவில் இடம்பெற்ற...

இந்தியாவின் காலில் வீழ்ந்த ஜேவிபி!

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக கனவிலிருக்கின்ற ஜேவிபி தனது எதிரிகள் என சொல்லி வந்த அமெரிக்காவை தொடந்து இந்தியாவின் காலிலும் வீழ முன்வந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

புதிய கூட்டு:கூட்டமைப்பும் ஜக்கியம்!

ரணில் தனது ஜனாதிபதி கதிரையினை உறுதிப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக குதித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இடம்பெற்ற அரசியல் கூட்டம்த்தில்...

கஜன் சேதுகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 18.11.2023

யேர்மனி கேர்ண நகரில்வாழ்ந்துவரும் கஜன் சேதுகுமார் அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, , தங்கை, ,அண்ணி ,மைத்துணியுடனும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது...

மிட்டாய் வேண்டாம்:ரணிலுடன் முறுகும் டெலோ

தூ ரணில் விக்ரமசிங்க குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக ஏமாற்றுகிறார்" என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா...

மட்டக்களப்பு-மானிப்பாய் பகுதிகிளில் கெடுபிடி!

எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் தின நினைவேந்தலை தடுக்கும் முகமாக, மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை காவல்துறையால் தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட நீதவான்...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிமன்று மறுப்பு

ஆ மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரினால் , தமது பொலிஸ்...

மாவீரர் வார நினைவேந்தலை தடை செய்யக்கோரி பொலிஸாரால் வழக்கு தாக்கல்

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை...

ஒலியை விட 27 மடக்கு வேகத்தில பயணிக்கும் அவன்கார்ட் ஹைப்பர்சோனி கிளைடு சோதித்தது ரஷ்யா

ரஷ்யாவின் ரொக்கெட் படைகள் அணுசக்தி திறன் கொண்ட அவன்கார்ட் ஹைப்பர்சோனி கிளைடு (nuclear-capable "Avangard" hypersonic glide) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தெற்கு ரஷ்யாவில்...

விஞ்ஞானி ஆவதே என் இலக்கு – யாழில் அதிக பெறுபேறு பெற்ற மாணவி தெரிவிப்பு

வெளியாகியுள்ள 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று, யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை ஜெராட் அமல்ராஜ்...

ஈரானிடம் 3 அணுகுண்டுகளைத் தயாரிக்கும் யூரேனியம் உள்ளது

ஈரானிடம் மூன்று அணு குண்டுகள் தயாரிக்கும் அளவான செறிவூட்டப் பட்ட யுரேனியம் உள்ளதாக சர்வதேச அணுசக்தி கண்காணிப்பகம் (IAEA) அறிக்கைகள் கூறியுள்ளன. ஈரானிடம் 4,500 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட...

வடக்கில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளராக உருவாகியுள்ளனர்

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக...