Mai 11, 2024

காங்கேசன்துறை துறைமுக கட்டடங்கள் திறப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு என்பவை துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சர் சிறிபால டீசில்வா தலைமையிலான குழு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தனர். 

இந்நிகழ்வில் , கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert