April 28, 2024

Tag: 8. Juni 2023

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதானஅடக்குமுறையைச் சர்வதேசம் கண்டிக்க வேண்டும் .

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது! சிறிலங்கா அரசின் காவற்துறையால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த்தேசிய...

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள். (WTSL)அவசர செய்தி வெளியீடு 8 ஜூன் 2023

மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்று ஜூன் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அழைத்துள்ளார் என்பதை...

திருகோணமலையில்பசுமைத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைத் திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன்!

திருகோணமலையில்பசுமைத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பசுமைத் திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்)...

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்?

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட...

தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை

தேசிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால்...

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த்...