April 28, 2024

Tag: 15. Juni 2023

அமரர் சிவகுரு சிவயோகநாதன் (சின்னக்குஞ்சன்)

மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழ் மற்றும் மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி சிவயோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு பத்து ஆனதப்பாஆறவில்லை எங்கள்...

Dr.காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.06.2023

யேர்மனியல் வாழ்ந்துவரும் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் இளம்வயதிலே தன் மருத்துவத்ப்பணியுடன் தொலைக்காட்சிகள் ஊடாகவும் எம்மவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் ஆவார் இவர் சமூக நலன்பாட்டில் மிக ஆளுமையா சிந்தனையாளர்...

இ- த- நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு !

இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் பிரித்தானியாவில் இன்று (14)...

மட்டக்களப்பு Y m c a கேட்போர் கூட மண்டபத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

பொறுப்புக் கூறல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கான கலந்துரையாடலானது இன்று காலை பத்து மணிக்கு மட்டக்களப்பு Y m c a கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது சமூக...

காங்கேசன்துறைக்கு வரவுள்ள இந்திய சொகுசு கப்பல்

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இந்திய சொகுசு கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை வரவுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு போன்ற கட்டடங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் , அவற்றினை நாளை...

குடிவரவு – குடியகல்வு அலுவலகத்தின் முன்பாக ஐவர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் முன்பாக இன்று 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா குடிவரவு...

முன்னணி கூட தமிழீழம் கேட்கவில்லை:சிவி

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு கட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளன. தமிழ் காங்கிரஸ் மட்டுமே பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிராகரித்துள்ளதென...