Mai 11, 2024

மட்டக்களப்பு Y m c a கேட்போர் கூட மண்டபத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

பொறுப்புக் கூறல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கான கலந்துரையாடலானது இன்று காலை பத்து மணிக்கு மட்டக்களப்பு Y m c a கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது சமூக பொருளாதார அரசியல் மற்றும் அதிகாரம் போண்றவற்றின் ஊடாக எப்படியான விடயங்களில் மக்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து வேண்டுமென்றோ ஊழல் மோசடிகளினாலோ அல்லது தாம் செய்த குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காகவோ பொறுப்புக் கூறலில் இருந்து இவர்கள் விலகிச் செல்வது சர்வ சாதாரண விடயமாக இலங்கையில் காணப்படுகிறது.
இதன் பின்னனியில் அரச பயங்கரவாதம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் மேலோங்கி காணப்படுவதை ஒவ்வொருத்தருடைய கருத்துக் கலந்துரையாடல் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வில் Usaid நிறுவணத்தின் இணைப்பாளர் அரசு சாரா தொண்டு நிறுவணங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert