Mai 19, 2024

Monat: April 2023

அரசில் நம்பிக்கையிழந்த டக்ளஸ்!

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின்  வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர் டக்ளஸ்...

கடன் வாங்கி காணி பிடிக்கும் அரசு!

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ள படைக்குறைப்பினை முன்னெடுப்பதாக காட்டிக்கொள்ளும் இலங்கை அரசு மறுபுறம் முப்படைகளிற்குமான காணிபிடிப்பினை கைவிட தயாராக இல்லை.அவ்வகையில் யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப்...

இலங்கை ஊழல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ள சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், சிறப்பு அமைப்பை விரைவில்...

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2023

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2023அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை...

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2023

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2023அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை...

பங்களாதேஷில் பெரும் தீ விபத்து: ஆடைச் சந்தை எரிந்து சாம்பலானது!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 3,000 கடைகளைக் கொண்ட பிரபலமான ஆடை சந்தையில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் இராணுவ வீரர்களும் பணியாற்றி வருவதாக...

நாடாளுமன்ற முடிவை மீறிய சட்டக் கல்லூரி அதிபர்

மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நெதர்லாந்தில் தொடருந்து விபத்து: ஒருவர் பலி! 30 பேர் காயம்!!

மேற்கு நெதர்லாந்தில் பயணிகள் தொடருந்து தடம் புரண்டதில்  ஒருவர் கொல்லப்பட்துடன் மேலும்  30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வூர்சோடென் கிராமத்திற்கு அருகே...

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி...

டுவிட்டர் லோகோ திடீரென நாயாக மாறியது!!

டுவிட்டர் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றியுள்ளார்.உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை...

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

சர்வதேச மன்னிப்புச் சபை-சஜித் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா, தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா, ரெஹாபி மஹ்மூர், தியாகி...

லண்டனில் தானியங்கி மகிழுந்தில் பயணம் செய்யும் பில் கேட்ஸ்

உலகப் பெருங் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், லண்டனில் ஓட்டுநரில்லா தானியங்கி மகிழுந்தில் பயணம் செய்தார். வெய்வ்  என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுவரும் மாதிரி தானியங்கி மகிழுந்தில்...

மரண தண்டனையை இரத்து செய்ய மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்

மலேசியாவில் சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்ட சீர்திருத்தங்களுக்கு மலேசியாவின் கீழ்சபை (திவான் ராக்யாட்) திங்களன்று ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டம் இப்போது...

14 வருடங்களின் பின்னர் , குற்றமற்றவர்கள் என மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

14 வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை...

பின்லாந்தில் ஆளும் கட்சி தோல்வி: வலதுசாரிக்கட்சி வென்றது!

பின்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி தேசியக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது என அக்கட்சியின் தலைவர் பெட்டேரி ஓர்போ கூறியுள்ளார். 200 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்...

தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை; சாணக்கியன்

இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது என மட்டக்களப்பு...

திருகோணமலையில புத்தர் சிலை வைப்பதற்கு கைதுப்பாகி சகிதம் மக்கள் மீது அச்சுறுத்தல்

திருகோணமலை பொன்மலைக்குடா பகுதியில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த குழ அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பொதுமக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளது.  பேரினவாதிகளின்...

நீதிமன்றில் வழக்கு இருப்பதால் எதுவும் செய்ய முடியாது – வெடுக்குநாறியில் கைவிரித்த அமைச்சர்கள்

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர்,...

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் !

ர் மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி...

சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்

இலங்கை தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான...

இலங்கையில் சீனர்கள் கைது!

கை பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில்...