April 28, 2024

Tag: 10. April 2023

தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழ தாயகத்தில் காத்து கிடந்த நாள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 10.04.2002 அன்று  கிளிநொச்சியில்  நடைபெற்ற  சர்வதேச  ஊடகவியலாளர் மாநாடு 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை ...

வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை – 2023

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் "வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023"...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை...

உதயன் நிறுவனத்தினுள் போதகர் சண்டித்தனம்!

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில்...