Mai 4, 2024

திருகோணமலையில புத்தர் சிலை வைப்பதற்கு கைதுப்பாகி சகிதம் மக்கள் மீது அச்சுறுத்தல்

திருகோணமலை பொன்மலைக்குடா பகுதியில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த குழ அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பொதுமக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளது.

 பேரினவாதிகளின் குறித்த அத்துமீறிய அடாவடித்தனம் சம்ப்ந்தமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert