Mai 3, 2024

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும்.

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும்.

 
அன்றைய நிகழ்வில் பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார்கள்.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.வி.உருத்திரகுமாரன், மற்றும் Prof.   இராமு மணிவண்ணன் ஆகியோரும் சில சமூக செயற்பாட்டாளர்களும் இதில் உள்ளடங்குவார்கள். இக் கையேடு பற்றிய மதிப்புரையை வண. பிதா.சந்திரகாந்தன் அவர்கள் வழங்க இருக்கிறார். பொது வாக்கெடுப்பு பற்றிய பல அரிய தகவல்களும் இதில் பரிமாறப்படும்.
 
எனவே இதில் பங்கு பற்றி பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இதற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
 
நேரில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாதவர்கள்    Zoom   வழியாகவும் கலந்துகொள்ளலாம்.
 
 Zoom ID:      4165737332      (Password தேவையில்லை   )

Live: tgte.tv

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert