Mai 18, 2024

Monat: Dezember 2020

கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்....

காணாமற்போன கடற்றொழிலாளி சடலமாக ?

காணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார். புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03)...

ஒருபுறம் ஆர்ஸ்ஸ், மறுபுறம் காந்திய சிந்தனை, நடுவே ரஜினி! குழம்பியுள்ள தமிழ் நாடு;

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்...

யாழில் பாதிப்பு:28 ஆயிரத்து 457 பேர் ?

புரவிப் புயல் தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 374 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்....

புரேவிப் புயல்! மன்னாரில் 1,778 குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு மற்றும் மன்னார் நகரம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 2,236 குடும்பங்களைச் சேர்ந்த 7, 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன்...

புரேவி புயல் முல்லைத்தீவையும் விட்டு வைக்கவில்லை!

புரேவி புயலால் முல்லைத்தீவில் இன்று அதிகாலை மணியளவில் அதிக கூடிய மழைவீழ்ச்சியாக அம்பலப்பெருமாள் குள நீரேந்துப் பிரதேசத்தில் 392 மில்லிமீற்றர்  பதிவாகியுள்ளது. ஐயங்கன்குளத்தில் 344 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன....

மக்களிடமே இருக்கின்றது?

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்கள் என்று  அஜித் ரோஹன தெரிவித்தார். நோயாளிகள் கண்டறியப்படாத பகுதிகளில் அதிகாரிகள் நிலைமையை மதிப்பாய்வு செய்து தனிமைப்படுத்தும்...

யாழிலும் புயல் பாதிப்பு?

கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா...

கன்னியா:பிணையில் விடுவிக்கப்பட்ட அறங்காவலர்கள்?

கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபை நிர்வாகிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கன்னியா சிவன் ஆலயத்தில் கடந்த 20.07.2020 பொலிசாரின் உத்தரவை மீறி பூசை வழிபாடு செய்தமை மற்றும்...

மினி சூறாவளி வல்வெட்டித்துறையிலும் 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சற்று முன்னர் இடம்பெயர்ந்துள்ளன.திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல...

கொரோனாவுக்கான ஒற்றைத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடைப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்பைக்...

இணயா அவர்களின் பிறந்நநாள்வாழ்த்துக்கள் 03.12.2020

இணயா அவர்கள் இன்று தனது பிறந்நநாள் தன்னை அப்பா, அம்மா, குடும்பத்தினருடனும், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்...

சசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா? : சிறை நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன...

கிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு!

குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிங்கள...

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்...

புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக அறிவிப்பு!

புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புரவி...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்....

கொவிட்-19 பயண விதியை நீக்கத் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம்!

பியர்சன் விமான நிலையம் வழியாக திரும்பும் பயணிகள் மீது அமுல்படுத்தப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அகற்றுவதற்கான தனது விருப்பத்தை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். உண்மையில், அல்பர்ட்டா...

குவைத்தில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி!

அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை குவைத்திற்கு வழங்க உள்ளது. இந்த தடுப்பூசி இந்த மாதத்தில் குவைத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குவைத் சுகாதாரத்துறை...

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரான பிரபல பேராசிரியர்...

அவதூறு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கைது!

  நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த...

போலி விளம்பரம் ஐபோன் நிறுவனத்துக்கு; 217கோடி ரூபாய் இத்தாலி அபராதம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை கைபேசிகள் 30 நிமிடம் வரை தண்ணீரில் இருந்தாலும் எந்த சேதமும் ஆகாது என விளம்பரங்களை வெளியிட்டனர். ஆனால் 4 மீட்டர் ஆழத்தில்...