ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் கூட்டம் ரத்து!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/08/safe_image-90.jpg)
![ஆவா குழுவின் அச்சுறுத்தலால் முன்னணியின் கூட்டம் ரத்து!](http://www.theevakam.com/wp-content/uploads/2020/08/klk.jpg)
யாழ்ப்பாணம் இணுவிலில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் இணுவிலில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.