Oktober 26, 2024

Allgemein

மனைவி,பிள்ளைகள் பிச்சையெடுக்கிறனர்:சானி?

இன்று என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் தெருவில் நடக்க முடியவில்லை. ஏன தெரிவித்துள்ளார் சானி அபேசேகர . ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சிஐடியின் முன்னாள் இயக்குனர் சானி...

இலங்கை நாடாளுமன்றில் 7வது?

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும்  சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள்  சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு...

இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிலைப்பாடு என்ன? தூதுவர் அலைனா கூறுவது

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர்...

யாழில் இந்திய சுதந்திர தினம்?

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. துணைத் தூதுவர் ச....

மாமாக்களிற்கும் காலம்?

சில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law)  திலக் வீரசிங்க அவர்களும்  இளைய...

கடற்படைமுகாம் காணியை விடுவிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் பொதுமக்கள் முறைப்பாடு!

தீவகம் வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே11 மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள தீவகத்திற்கான கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு...

ராஜபக்சக்கள் இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கின்றனர்?

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவும், உள்ளக ரீதியில் தீர்வுகளை எட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. 2015 ஆம் ஆண்டு...

இலங்கை சுதந்திரதினம்:கரிநாள்?

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின்...

கோட்டாபய அரசுக்கு எதிராக களத்தில் குதித்த மற்றொரு சர்வதேசத்தின் சக்தி வாய்ந்த பெண்

கோட்டா அரசாங்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கையால் ஏமாறாமல் உடனே சர்வதேச நடவடிக்கை எடுக்க கோரிக்கை போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும்...

இலங்கை தொடர்பில் பொருளாதாரத் தடை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் இருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை...

ஜப்பானிற்கு முடியாதெனில் ஏன் இந்தியாவிற்கு முடியாது?

ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தங்களை, இலங்கை அரசாங்கத்தால் நிறுத்த முடியுமாயின் இந்தியாவுடனான ஒப்பந்தங்களை அரசாங்கத்தால் ஏன் நிறுத்த முடியாது என வன்முறையை தோற்கடிப்பதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் உலப்பனே...

சிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி! திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை!!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கடுமையான ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் மற்றொரு உள் விசாரணையை அறிவித்துள்ளது. அவசரமாக...

ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள்! உறுப்பு நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை ஒரே தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பில் உறுப்பு...

வருவது IIIM பாணியா?

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

அண்ணனிடம் கிடைக்காதது தம்பியிடமா கிடைக்கும்??

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகம் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை சமாளிக்கும் வகையில், கண் துடைப்பிற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக...

5 இலட்சம்:இலங்கையில் முதலில் ஆமி,பொலிசுக்காம்?

கொரோனா வைரஸுக்கான  Oxford-AstraZeneca   தடுப்பூசி எதிர்வரும்  27 ஆம் திகதி நாட்டுக்கு  கிடைத்ததுடன், 28 ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென, ஒளடத உற்பத்திகள் இராஜாங்க...

பம்முகிறார் பேரரசர் கோத்தா?

இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டத்துக்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன் என...

எழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை...

ஜெனீவா காய்ச்சல்:கோத்தா கமிசன் வந்தது?

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா அமர்விலிருந்து இலங்கை இணை பங்காளர் பங்கிலிருந்து வெளியே உள்ளது. இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு...

இலங்கையில் மீண்டும் முடக்க நிலை?

இலங்கையில்  கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளதனையடுத்து மீண்டும் முடக்க நிலை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட...

முல்லையில் விற்பனைக்கு புத்தர் சிலை?

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை நிறுவ ஒருபுறம் முயற்சிகள் நடக்க இன்னொருபுறம் முல்லைதீவு நகர்ப்பகுதியில், பெறுமதியான புத்தர் சிலையை, வியாபாரத்துக்காக விற்பனை செய்ய முயன்ற ஹட்டனைச்...

இலங்கை கடற்படை மோதி உயிரிழந்தவர்களுள் ஈழ ஏதிலியும்?

இலங்கை கடற்படையினால் டோறா படகு மூலம் மோதி கொல்லப்பட்ட மீனவர்களுள் ஒருவர் ஈழ ஏதிலி மீனவரென கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினால் மோதப்பட்டுள்ள உயிரிழந்த  நான்கு  மீனவர்களில் ஒருவர்...