Oktober 26, 2024

Allgemein

கோத்தா அவசர கூட்டம்!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

யாழ்ப்பாணம் அருகே 3 தீவுகளில் சீனாவின் எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி…ஆபத்தில் தமிழகம்

தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே...

அழுத்தம்:போராட்டம் ஒத்திவைப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு ஒருவாரத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக...

சீனாவுக்கு தீவுகள்:மோடி – கோத்தா பேசினர்?

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமை தொடர்பில் இந்திய பிரதமர் மோடி கோத்தாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மின் உற்பத்தி திட்டங்களை...

யானையும் தொலைபேசியும் ஒட்டாது!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய...

69 இலட்சம் மக்கள் மத்தியில் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட கோட்டாபய – சரத் பொன்சேகா

முழு நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஜனநாயக உரிமைகளில் தலையிட்டு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய...

நீதி கோரும் தமிழர்கள்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஜேர்மனிய அரசாங்கத்தினை கோருவோம் ! ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மேலதிக காலநீடிப்பு எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் ஐ.நா கூட்டத்...

வடகிழக்கில் 99 விழுக்காடு பௌதத்திற்கே உரியது?

  ‘குருந்தகம என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும். இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தொல்பொருள் முக்கியத்துவமுடைய இடங்களில் 99...

சுதந்திரக்கட்சிக்கு கொரோனா தொற்றாதா?:விந்தன்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியலையும் தாய்மாரை தாக்கும் கொரோனா அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவையோ அல்லது சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரையோ தாக்கதாவென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை...

அமெரிக்காவில் குடியேற்ற நடைமுறை மாற்றம்! லட்சக்கணக்கானவர்களுக்கு வாய்ப்பு!

  அமெரிக்க குடியேற்ற முறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான மூன்று உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற...

கனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய குழு!

கனடாவில் பிரவுட் பாய்ஸ் என்ற குழு கனடா மக்களின் அமைதியை கிளறி வருவதால் கனடா அரசு அந்தக் குழுவினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.ஏற்கனவே இது போன்ற 13...

கொரோனாவது கூந்தலாவது!

தென்னிலங்கையில் செத்த பாம்பு நிலையினை அடைந்துள்ள சிறீPலங்கா சுதந்திர கட்சிக்கு யாழில் உயிரூட்ட களமிறங்கியுள்ளார் அங்கயன் இராமநாதன். தென்னிலங்கை இனவாத அமைச்சரான தயாசிறி ஜயசேகர சகிதம் கட்சியின்...

யார் ஆவா குழு அருண்?

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அரச அமைச்சரான தயாசிறி ஜெயசேகர பங்களிப்புடன் ஆவாக்குழு பிரபலமான அருண் என்பவனால் யாழ்.பல்கலையில் மீள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று...

சிங்களவர்களிற்கு பதவியுயர்வு,விடுதலை!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிங்கள சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்....

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

FEB04 நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்...

வடக்கில் இலங்கையின் தேசிய கீதம்:தமிழிலா? சிங்களத்திலா?

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை கொழும்பை போன்று வடக்கிலும் முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து அரச அலுவலகங்களிலும் நாளை வியாழக்கிழமை சுதந்திர தினத்தை...

ஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது...

இலங்கையில் அல்வா:ஆப்பிழுத்த இந்தியா!

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி...

இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்தவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐநா இடைநிறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான...

ஐ.நா அறிக்கைக்கு ஆதாரம் போதாதாம்: நிராகரிப்பதாக கூறுகிறது அரசு!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையார் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனவரி 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட...

கைது செய்வாராம் ஊடகப்பேச்சாளர்!

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டித்து,  வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்ட களத்தை திறந்துள்ளனர் அத்துடன் வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான...

ஓ.எம்.பி வேண்டாம்:கலைக்க கோத்தாவிற்கு ஆலோசனை!

கடந்த அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை சர்வதேச கண்காணிப்பில் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை எதிர்பாலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்...