Oktober 22, 2024

Tag: 5. Oktober 2024

ஆயிரத்து ஓராவது தடவை:13 பற்றியே பேசினராம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்   இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம் ,மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவகார  அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஐக்கியம்...

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது. இதில் முன்னாள்...

வார்த்தை தவறிவிட்டீர்:சீற்றத்தில் முன்னணி!

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள், உத்தரவாதங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமிழ் சிவில் அமைப்புக்கள் சீற்றம் கொண்டுள்ளன. தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் போட்டிபோடும் வேட்பாளர் அடுத்து வருகின்ற...